புதினம்

வாக்களிப்பு தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை ஏழு மணிக்கு சுமூகமாகத் தொடங்கியயுள்ளது. வாக்காளர்கள் மாலை ஐந்து மணிவரை தமது வாக்குகளைப் பதிவு செய்துகொள்ளலாம். மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆனோல்ட் மற்றும் சுமந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அனந்தி சசிதரன் ஆகியோர் தமது வாக்குகளை காலையிலேயே...

உங்கள் வாக்கு, உங்கள் பலம்

இன்று (05/08) இலங்கையின் 16வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறுகிறது. சிறுபான்மையினரின் வாக்கு பலம் இலங்கை அரசியலின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகும். எனவே அனைத்து தமிழ், முஸ்லிம் உறவுகள் தமது வாக்கினை தவறாது அளித்து, சிறுபான்மையினரின் பலத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். திட்டமிட்ட வகையில், சிறுபான்மையினரின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், தமிழர்...

லெபனானில் பாரிய குண்டு வெடிப்பு, 78பேர் உயிரிழப்பு

லெபனானின் தலைநகரான பேரூட்டில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் இதுவரை 78பேர் உயிரிழந்துள்ளதுடன், 4000 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பல வெளிநாட்டவர்ளும் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைகள் அனைத்தும் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாகவும், சிகிச்சையளிப்பதில் பல நெருக்கடிகள் நிலவுவதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. 2,750 தொன்கள் அமோனியம் நைதிரேட் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன களஞ்சியம் ஒன்றிலேயே...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் இலங்கை தமிழரசுக் கட்சி - 112,967 - 31.46%இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 55,303 - 15.5%இலங்கை சுதந்திரக் கட்சி - 49,373 - 13.75%ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி - 45,797 - 12.75%தமிழ் மக்கள் தேசியக் கட்சி - 35,927 - 10%சுயாதீன குழு (05) -...

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

Last update : 07-08-2020, 06:30 AM (IST) நாடளாவியரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் பொதுஜன பெரமுன - 6,853,693 59.09% ஐக்கிய மக்கள் சக்தி - 2,271,984 23.9% தேசிய மக்கள் சக்தி - 445,958 3.84% இலங்கை தமிழரசுக் கட்சி - 327,168 2.82% கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை கட்சி வாக்குகள் மொத்த ஆசனங்கள் பொதுஜன பெரமுன 6,853,693 145 ஐக்கிய மக்கள் சக்தி 2,271,984 54 இலங்கை தமிழரசுக் கட்சி 327,168 10 தேசிய மக்கள்...

குற்ற செயல்களைத் தடுக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் நாளைமுதல் (28/07) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 1917 மற்றும் 1997 என்பவையே அந்த புதிய தொலைபேசி இலக்கங்கள் ஆகும். இவ்விரு தொலைபேசி இலக்கங்களுக்கும் வரும் அழைப்புக்கள் காவல்துறையின் விசேட இரகசிய பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். பாரிய ஊழல் மோசடிகள், பொதுமக்களுக்கு பாதிப்பை...

நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு

கொரோனா வைரசின் பரவலால் நல்லூர் முருகனின் கொடியேற்ற நிகழ்விற்கு வழமைபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகம் மக்களை ஆலயத்திற்கு வருவதனைத் தவிர்த்து, கொடியேற்ற நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நல்லூர் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவத்தின் நேரடி ஒளிபரப்பை, ஆலயத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் இன்று (25/07)...

சிட்னியில் தொடரூந்து முன் பாய்ந்து தமிழ் இளைஞன் தற்கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடரூந்தின் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் சேரந்த 36 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.நான்கு வருடங்களாக அகதி அந்தஸ்து கிடைப்பதற்காக முயற்சி செய்தும், இவரது கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு இரு தடவைகள் நிராகரித்துள்ளது. இதன்மூலம் ஏற்பட்ட மன...

சமய முதல்வர்களைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகான வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் சமய முதல்வ்வர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமாச்சாரியார் மற்றும் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி ஆசி பெற்றனர். மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சுமந்திரன், ஆனோல்ட், திருமதி ரவிராஜ் ஆகியோரும் இந்த...

தபால் மூலம் வாக்களிக்க மேலும் இரண்டு தினங்கள்

இலங்கையின் பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றவர்களுக்கு மேலதிகமாக இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்,இதன்பிரகாரம் தகுதி பெற்ற தபால் மூல வாக்காளர்கள், வரும் 24ம் திகதி (24/07) காலை 08:30 இலிருந்து மாலை 04:00 மணிவரையும், 25ம் திகதி (25/07) காலை 08:30 இலிருந்து 02:00...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img