புதினம்

அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி மே தினம் – சஜித்

அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி தொழிலாளர் தினமாக இது அமையட்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான மற்றும் துயரமான தொழிலாளர் தினம் இதுவாகும். வரலாற்றில் முதற்தடவையாக எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது தற்போதைய பொறுப்பற்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்

வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் "எமது உரிமையை வென்றெடுப்போம்" எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஏழு அம்சக் கோரிக்கைகளாவன, 1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி3.காணமல்...

மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம்

பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக ஒரு நாட்டை ஆளும் கட்சியின் மேதினக் கூட்டம் மிகப் பெரும் மக்கள் கூட்டத்துடன் இடம்பெறும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ச சகோதரர்களின் மொட்டுக் கட்சியின் மேதினக் கூட்டம் பல சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரச...

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளதுள்ளனர். திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இந்த சிறிய படகில், ஐந்து சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கடத்தல்காரர்கள் உட்பட ஆறு ஆண்கள் என மொத்தம் 13பேர் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 13பேரையும் கடற்படையினர்...

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சனையால் மருந்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இலங்கை சுகாதார அமைச்சர் கலாநிதி சன்ன ஜெயசுமான வெளியிட்டுள்ளார். இதன்பிரகாரம் அதி விசேட வர்த்தமானியில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய விலைப்பட்டியலை தமிழில் பார்வையிட இங்கே அழுத்தவும். புதிய விலைப்பட்டியலை ஆங்கிலத்தில் பார்வையிட...

சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு சிலர் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் நேற்று(29/04) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையும்படியும், அவ்வாறு இணையாவிடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் மிரட்டல் அழைப்புக்கள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்...

ஜனாதிபதியின் திட்டம் சாத்தியமாகுமா?

மக்களின் எழுச்சி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை என்றுமில்லாதவாறு பாதித்துள்ளது மட்டுமின்றி, அவரை முன்னரை விட பல மடங்கு சுறுசுறுப்பாக வேலை செய்யவும் தூண்டியுள்ளது. சிங்கள பெளத்த உயர்பீடம் மற்றும் சிங்கள மக்களிடையே "திறமையான ஒரு வேலைகாரன்" என்னும் பெயர் எடுத்த கோத்தபாய மீது 1,000 குற்றச்சாட்டுகள் இருப்பினும், கோத்தபாய இல்லாமல் மகிந்த ராஜபக்ச இல்லை என்பதுதான்...

எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் முக்கிய பொறுப்பையே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வழங்கவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு பலமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அந்த கட்டமைப்பை அரசியல் யாப்பினூடாக...

குற்றத் தடுப்புப் பிரிவினரால் நான்கு காவல்துறையினர் கைது

றம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினரை இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கேகாலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றினால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட பல காவல்துறையினர் போலியான சுகவீனங்களைக் காரணம் காட்டி தாமாக வைத்தியசாலையில் அனுமதியான சம்பவங்களும்...

நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(28/04) நாடு முழுவதும் 24 மணி நேர பொது வேலை நிறுத்த போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. வைத்தியத் துறை சார்ந்தோர் இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தில் மட்டுமே ஈடுபடுவர். பல தொழிற்சங்கங்கள் இனணந்து இந்த பொது வேலை நிறுத்தத்தினை மேற்கொள்கின்றன. மேலும் இந்த தொழிற்சங்கள் வரும் 6ம் திகதி நாடு தழுவியரீதியில்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img