தெமட்டகொட, தெஹிவளை பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு

கொழும்பு மாவட்டம் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தெஹிவளை பகுதியில் ஒரு விடுதியில் ஒரு விடுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தெமட்டகொட பகுதியில் மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இலங்கை காவல்துறை உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles