Colombo

ஹிருணிகா உட்பட 14 பேர் கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள்...

கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து...

டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை

அதிகளவில் பரவிவரும் டெங்கு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இம்மாதம் 15 முதல் 21 வரை (ஜீன் 15 - 21)...

பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத் தண்டனை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு செலுத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில்..

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சமப்வங்களுக்கு அரசியல்...

கோத்தா-ரணில் சதிகார அரசை விரட்டுவோம் – IUSF

"கோத்தா - ரணில் சதிகார அரசாங்கத்தை விரட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால்(IUSF) நேற்று(19/05) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது. பல...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், வரும் 26ம் திகதியிலிருந்து...

கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) தெரிவித்துள்ளது. இதன்படி...

கொழும்பு காலி முகத்திடலில் திரளும் மக்கள்

மூன்று நாட்கள் பாராளுமன்றம் கூடி அரசாங்கமும், எதிர்க்கட்சியினரும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டும், அரசியலில் எவ்வித மாற்றமோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. மக்களுக்கும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. எனவே...

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம்

நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல முன்னணி...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை