அமெரிக்க, இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை அடுத்து, இலங்கைக்கான அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளனர்.

இரண்டு தூதுவர்களும் தனித்தனியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்காவை அலரி மாளிகையிலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles