சில மணி நேரத்தில் உக்ரைன் தலைநகர் வீழும் – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய படைகள் இன்னும் சில மணிநேரத்தில் உக்ரைன் தலைநகரம் கிய்வைக் கைப்பற்றுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தமது படைகளின் எதிப்பினை ரஷ்ய படைகள் முறியடித்து தலைநகரைக் கைப்புற்றி கோரத் தாண்டவம் ஆடுவார்கள், இன்றைய இரவு எமக்கு கடினமான ஒரு இரவாக இருக்கும். உக்ரைனின் விதி தற்போது தீர்மானிக்கப்பட்டுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Latest articles

Similar articles