பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி “மாங்குட்”

பிலிப்பைன்ஸ் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூறாவளி பெரும் சேதங்களை உண்டாக்கியுள்ளதுடன் 14 பேரின் உயிரையும் பறித்துள்ளது. உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

மாங்குட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி இந்த ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளி என கணிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளி இப்போது மேற்கே சீனாவை நோக்கி நகர்ந்துவருகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles