Terrorism

பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?

வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல்...

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்

ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை...

முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ்

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) மீதான வழக்கை ஆஸ்திரேலிய காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை

நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ...

ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது

பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை