sword gang

பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?

வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல்...

உடுவிலில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

யாழில் வாள்வெட்டுக் குழுக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக வடமாகாண காவல்துறை மா அதிபர் அறிவித்த 48 மணி நேரத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள்

90 வரையிலான இளைஞர்களையே பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இருப்பினும் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் பொது மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

22 வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் கைது, காவல்துறையினருக்கும் தொடர்பாம் !!

இதேவேளை மானிப்பாய் பிரதேச காவல்துறையினர், தென்மராட்சிப்பகுதியில் நடத்திய இரகசிய நடவடிக்கையில் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஜூட்சன் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

நீர்­வேலியில் கோவி­ல் மண்­ட­பத்­தில் இருவர் மீது வாள்­வெட்டு

நான்கு ஈரு­ருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர்.

யாழ் குடாநாடும், வாள் வெட்டுக்குழுக்களும்

யாழ் குடாநாட்டு இளைஞர்களை போதைவஸ்து, குடிப்பழக்கம், இவையிரண்டிற்கும் ஊடாக வாள்வெட்டு என தீயவழிகளில் வழிகாட்டி, சமூகத்தில் நிம்மதியின்மையை ஏற்படுத்தி எதிர்காலத்தில் தாம் நினைத்தைச் செய்ய, மிகவும்...

​கோண்டாவிலில் வாள் வெட்டுக்குழுவைத் துரத்தியடித்த மக்கள்

கோண்டாவில் குட்செட் வீதியில் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்த முயன்ற வாள் வெட்டுக் குழுவை பொதுமக்கள் துரத்தியடித்துள்ளனர். நேற்று (16/12/17), மக்களை அச்சுறுத்தும் பாணியில்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை