Sumanthiran
National news
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித்
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கேற்ப ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக...
Local news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தனர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன்,...
Articles
தமிழரசுக் கட்சியின் பாரிய வீழ்ச்சியும், குரூர முகமும் !
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தமிழரசுக் கட்சியை அடித்தளமாகக்கொண்ட...
Local news
யாழ் செயலகத்தில் குழப்பம், விசேட அதிரடிப்படையுடன் வந்த சுமந்திரன்
யாழில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக முடிவடைந்து, வாக்குகளும் எண்ணப்பட்டு, விருப்பு வாக்கு எண்ணும்போது பெரும் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளது. இம்முறை தேர்தலில் பாரிய சரிவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக்...
Local news
யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!!
எம் மூவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு சுமந்திரன் அவர்கள் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
Local news
தமிழர் பிரதேசங்களுக்கு தமிழர்களை அரச அதிபர்களாக நியமியுங்கள் – சுமந்திரன்
தமிழர் பிரதேசங்களுக்கு அரச அதிபர்களாக ஏன் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். வவுனியா மற்றும்...
Local news
த.தே.கூ 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன்
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Local news
அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
திரு.சம்பந்தன் அவர்களே சாதாரண காவல்துறையின் பாதுகாப்புடன் வரும்போது, திரு.சுமந்திரன் மட்டும்...
Articles
யாழ் மாநகரசபை முதன்மை வேட்பாளர் தெரிவில் தொடர்ந்தும் இழுபறி
வரும் உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் பெரும் இழுபறிநிலை காணப்படுகிறது. இப்படியான ஒரு நிலை, தமிழ் தேசிய...