Sri Lanka Army

மன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள்

111ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இன்னும் எத்தனை மனித எச்சங்கள் வெளிவர இருக்கிறதோ...

மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி

போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால்..

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

மன்னாரில் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள், இதுவரை மொத்தமாக 114 மனித எச்சங்கள் மீட்பு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (30/08)...

வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது – இராணுவத் தளபதி

வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்திலும், கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்திலும், படையினர் நிலை கொண்டுள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வுப் பணிகளின்போது இன்று (30/07) தாய், சேய் என இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பளையில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி, ஒருவர் காயம்

இராணுவத்தின் பிக்கப் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு...

தப்பி ஓடிய இலங்கை ராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பி சென்றவர்களுக்கு சட்ட ரீதியாக விலகிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து, தப்பிச் சென்றுள்ள ராணுவத்தினரை கைது...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை