Russia

இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை (07:00 PM IST) வெளியாகவில்லை. உக்ரைன் இராணுவத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் ஆறு போர் விமானக்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மேலும் 50 ரஷ்ய படையினரை...

ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி

ஆயுதம் தேவைப்படுவோருக்கு ஆயுதங்களை வழங்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என உக்கிரேனிய அரச ஊடகம் தெரிவித்துள்ளதாக BBC தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான...

மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு

மசகு எண்ணையின் விலை ஒரு பீப்பா 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றத்தினால் மசகு எண்ணையின் விலை இன்று வியாழன்...

பதிலடி வழங்குவோம் – உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரைத் தொடுத்துள்ளது. பல நகரங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வெற்றிகொள்வோம் என உக்ரைன் நாட்டின் வெளிவிவகார...

இராணுவ நடவடிக்கையை அறிவித்தார் புடின்

ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புடின் கிழக்கு உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைன் படையினரை சரணடையுமாறும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய...

ரஷ்யா மீது பாரிய பொருளாதார தடை

உக்கிரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் உள்நுழைந்துள்ளதை அடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடும் பொருளாதார மற்றும் வங்கிகள் மீதான தடைகளை...

தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்

ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபானுடன் இணைந்து செயற்பட சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள்...

உதயங்க வீரதுங்க கைது, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

ரஷ்யவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட...

அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.

சிரியாவில் மீண்டும் நச்சு வாயு தாக்குதல் 70பேர் பலி

சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை