Mahinda Regime
Articles
மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥
கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது...
National news
கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 📹
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லம் அருகே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் சற்று பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது. பல்கலைக்கழக...
Articles
அமைச்சர்களின் இராஜினாமா மட்டும் போதுமா?
இலங்கையில் நாடு தழுவியரீதியில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்னும் பதவி விலகவில்லை. அவர்...
National news
பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார
கடந்த வெள்ளிக்கிழமை (01/04) இரவு கடத்தப்பட்டு, பின்னர் முகத்துவாரம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான்...
National news
சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல்
இலங்கையில் மீண்டும் ஆட்கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நிகழ்வுகள் தொடரவுள்ளதையே நேற்று(01/04) இடம்பெற்ற கடத்தல்...
National news
அரசை ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கவேண்டும் – சம்பிக்க
தற்போதைய குடும்ப ஆட்சியாளர்களால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. அவர்கள் தாமாகவும் விலக மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஆகவே நாம்தான் அவர்களைத் துரத்தியடிக்கவேண்டும் என சம்பிக்க...
Articles
இராணுவ இலங்கை !!
இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தரத்தில் உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்ற டி.சொய்சா என்பவரே...
National news
ஜனாதிபதி பெண்களான எம்மைக் கண்டு அஞ்சுவது ஏன்? – ஹிருணிகா
புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர் எனக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான ஜனாதிபதி, பெண்களான எம்மைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்? என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்...
National news
தொடரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பரவலாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அணியினரும் நாடு தழுவியரீதியில் பரவலாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு...
Articles
இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்
இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது. 2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக...