Kilinochchi
Local news
தொடர் மழை, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் வான்கதவுகள் படிப்படியாக...
Local news
ஹர்தாலினால் முடங்கியது வடமாகாணம், கிளிநொச்சி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
Local news
இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை
நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.
Local news
மழை வெள்ளம் காரணமாக ஐந்து மாவட்டங்களில் 45,000 பேர் பாதிப்பு
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
Local news
வடக்கில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 10,000 பேர் வரையில் பாதிப்பு
இருப்பினும் 12.000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Local news
வட மாகாணத்தில் கடும் மழை கிளிநொச்சி, முல்லைத்தீவில் கடும் வெள்ளம்
இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும்...
Articles
“புலி வருது” நாடகம் தொடங்கியது
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
Local news
கிளிநொச்சி பெண் கொலை, கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்
குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் எனவும் கொலையாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
Local news
கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது
உடற்கூறுப் பரிசோதனையின்படி நித்தியகலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Local news
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால், வடக்கு கிழக்கு மக்ககளின் பொருளாதாரம் பாதிப்பு
அரசியல் தீர்வின் பின்னர்தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்திக்க முடியுமென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதால், வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமின்றி இருக்கின்றது.