Gotabaya Rajapaksa
National news
நாடு முடக்கப்படும் அபாயம் !!
நாடுதழுவியரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது!! ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள்...
Articles
வலுவடைய இருக்கும் மக்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இன்று(18/04) 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. இருப்பினும், பதவியேற்ற அனைவரும் ராஜபக்ச...
National news
புதிய அமைச்சரவை பதவியேற்றது
கடந்த இரு வாரங்களாக அமைச்சர்கள் இன்றி இயங்கிய இலங்கை அரசாங்கத்தில், இன்று புதிய அமைச்சர்கள் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர். பதவியேற்ற அமைச்சர்களின்...
National news
எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளாகத் தொடர்கிறது. அரசியல் தலையீடு...
National news
சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥
இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, அரசாங்கத்திற்கெதிரான தனது...
Articles
மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்
பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள்...
National news
கொட்டும் மழையிலும் இரண்டாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகக்கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று காலை ஆரம்பமான மக்கள் ஆர்ப்பாட்டம், இன்றும் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. கொழும்பில் பெய்துவரும்...
National news
அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல்...
National news
மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின்
நேற்று (08/04) பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும்வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டுமென...
National news
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார்
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆணையாளராக பதவி வகித்திருந்த நந்தலால் வீரசிங்க, சிறந்த ஆளுமையுடைவர்...