Facebook

சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய

இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது....

விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஊடுருவப்பட்டது (hacked)

அமைச்சர் விமல் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு இனம்தெரியாதோரால் ஊடுருவல் (hack) செய்யப்பட்டு அரசிற்கெதிரான பதிவுகள் இடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் வீரவன்ச,...

30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு

யார் ஹேக்கர்கள், எங்கிருந்து தாக்கினார்கள் போன்ற தகவலை முகநூல் நிறுவனம் வெளியிடாதபோதும்..

இலங்கையில் முகநூலின் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் கடந்த 7ம் திகதியிலிருந்து (07/03) அமுலிலுள்ள முகநூல் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் குழுவிற்குமிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றிருப்பதால்,...

இலங்கையில் சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு கட்டுப்பாடு

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளிற்கிணங்க, சமூகவலைத்தளங்களின் பாவனையில் பாரிய கட்டுப்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அமுல்படுத்தியுள்ளது. போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் பரவுவதைத்...

இலங்கை இராணுவத்திற்கு சமூக வலைத்தளங்களின் பாவனையில் கட்டுப்பாடு

தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிற்கும்விதமாக, அரசியல்வாதிகளை அல்லது அதிகாரிகளை அவமதிக்கும்வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் எந்தவொரு...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை