இலங்கையில் முகநூலின் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் கடந்த 7ம் திகதியிலிருந்து (07/03) அமுலிலுள்ள முகநூல் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் குழுவிற்குமிடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றிருப்பதால், முகநூல் தளத்தின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தொலைத்தொடர்பு சீராக்கல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இதனிடையே இணையத்தில் வெளியான அர்த்தமுள்ள கேலிச் சித்திரம் ஓன்று,

Latest articles

Similar articles