Election

பாராளுமன்றம் நாளை கலைக்கப்படும் ! – பிரசன்ன ரணதுங்க

இலங்கை பாராளுமன்றம் நாளை 02/03/2020 கலைக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி...

அனைத்து மாகாண சபைகளுக்கும் பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி பிரேரணை

எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக, ஒரேநாளில் தேர்தலை நடத்துவது பற்றியும் ஜனாதிபதி யோசனையை முன்வைத்துள்ளார்.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் – அமைச்சர்

இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுமென மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், முன்பெல்லாம்...

தேர்தலை விரும்பும் மகிந்த ராஜபக்ச

இயன்றளவு அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முடியுமென கணக்கு போட்டுள்ள மகிந்த...

தப்பனும் மகனும் ஒரே கட்சியில் இணைந்தனர்

தான் நினைத்ததை செய்ய மஹிந்த ராஜபக்சவிற்கு சிறந்த கட்சியாக பொதுஜன பெரமுனவே உள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி

தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் 2018 – யாழ் மாவட்ட முடிவுகள்

மூலம் : இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு

8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தள முகவரி www.elections.gov.lk என என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை தேர்தல்கள் தொடர்பான...

உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10ல்

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை