உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு

நேற்று (10/02) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் நாடாளாவியரீதியில் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. எதுவித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் இந்த தேர்தல் இடம்பெற்றிருந்தது.

341 சபைகளுக்கான 8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles