Colombo

இலங்கை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஏழு பேர் கைது

இலங்கையில் இன்று (21/04) கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் இதுவரை (இலங்கை நேரப்படி மாலை 5:30வரை) 215பேர் உயிரிழந்துள்ளதுடன், 450பேர் வரையில்...

தெமட்டகொட, தெஹிவளை பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பு

கொழும்பு மாவட்டம் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தெஹிவளை பகுதியில் ஒரு விடுதியில் ஒரு விடுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில்...

அவசரமாக இரத்தம் தேவை – இலங்கை இரத்த வங்கி

இலங்கையில் இன்று(21/04) இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்துமுள்ளனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக இலங்கை இரத்த வங்கி...

ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை

ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரத்தில் பிச்சை எடுத்தல் முற்றாக தடை செய்யப்படுகிறது என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர்...
3,138FansLike
1,222FollowersFollow

புதியவை