ஐந்து மணிநேர மின்வெட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை மின்சார சபை இன்று (28/02) ஐந்து மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த உள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரின் தாக்கத்தால், உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நாடுகளில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது.

Sri Lanka powercut

Source : pucl.gov.lk

Latest articles

Similar articles