சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு

இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து வெளியேறுவது பொதுஜன பெரமுனவிற்கு பாரிய இழப்பாகும். வெகு விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles