தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு

இன்று(05/05) நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் பணிப் பகிஷ்கரிப்பு ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளை(06/05) நாடுதழுவியரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் மீண்டும் டீசலுக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முழுமையாக சேவைகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles