ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

நேற்று மாலை 7:30 மணியிலிருந்து மீரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

கொழும்பில் பல பகுதிகளில் அதிகாலை 12:45 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம், காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

Latest articles

Similar articles