9 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள்

இலங்கையில் நேற்றுவரையில் (03/09) ஒன்பது மில்லியன் மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திலிருந்து 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு மேல்மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

Similar articles