மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி

மேதின நிகழ்வுகள் யாவும் 7ம் திகதி இடம்பெறுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளிற்கிணங்க இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.

29ம் திகதி (29/04) வெசாக் பூரணை தினம் வருவதால், மகாநாயக்க தேரர்கள் மேதின திகதி மாற்ற வேண்டுகோளை விடுத்திருந்தனர்.

Latest articles

Similar articles