மஹிந்த ஆட்சிக்கால ஊழல் மோசடி குறித்தும் விசாரணை – ஜனாதிபதி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா நேற்று (09/01) ஜனா­தி­பதி செய­ல­கத்தில் உள்­ளூ­ராட்சி தேர்­தல் தொடர்பாக சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்­போது மத்­திய வங்கி பிணைமுறி விவ­காரம் குறித்து பொது எதி­ர­ணி­யினர் உட்­பட அனை­வரும் பேசு­கின்­றனர். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால், அதுபற்றி எவரும் பேசு­வ­தில்லை.

அவை தொடர்­பான அறிக்­கையும் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விட­யங்கள் குறித்தும் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா தெரி­வித்தார்.

 

Latest articles

Similar articles