இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்த மஹிந்த மற்றும் நாமல்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்துள்ளனர்.

Mahinda Namal met prime minister Modi

இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியலுடன் தொடர்புடைய சிலரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் அண்மையில் அழைத்து தனித்தனியே பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles