ஆன்ட்ராய்ட் இயங்குதள உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சம்சுங் நிறுவனம் 2020ற்கான நான்கு அதி நவீன அலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது. காலக்சி S...
30 மில்லியன் முகநூல் வாடிக்கையாளர்களின் தகவல் திருட்டு
யார் ஹேக்கர்கள், எங்கிருந்து தாக்கினார்கள் போன்ற தகவலை முகநூல் நிறுவனம் வெளியிடாதபோதும்..
வரும் ஆக்டோபர் மாதம் 26ம் திகதி வெளியாகவுள்ள ஐபோன் XR இன் விலை 749 அமெரிக்க டொலரிலிருந்து தொடங்குகிறது.
சம்சுங் நிறுவனத்தால் அண்மையில் காலக்ஸி நோட் 9 தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. கைத்தொலைபேசிப் பாவனையாளர்களில் காலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலர் உள்ளனர். இம்முறை...
Processor : Qualcomm Snapdragon 845 Display : 6.1 inch 19.5:9, 3120 x 1440-pixel resolution Full Vision Operating...
Google நிறுவனம் மிக நீண்ட காலத்தில் பின்னர் தமது பிரபல்யமான மின்னச்சலான ஜிமெயிலின் (Gmail) வடிவமைப்பில் பாரிய மாற்றங்களை செய்துள்ளது. புதிய...
கைப்பேசிகளில் ஒரு கையால் இலகுவாக இணைய தளங்களைப் பார்வையிடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் 1.2 மில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
2015 ஆகஸ்ட் மதத்திலிருந்து 2017 டிசம்பர்வரை பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் தகவல்களை பரப்பும் 1.2 மில்லியன் ட்விட்டர் கணக்குகளை தாம்...
ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் ஆரம்பமான நவீன இலத்திரனியல் உபகரணங்களை அறிமுகப்படுத்தும் “மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்” (Mobile World Congress)...
அறிமுகமாகிறது சாம்சுங் கலக்ஸி S9 & S9+
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்சுங் கலக்ஸி S9 & S9+ இன்று (25/02) வெளியானது. ஸ்பெய்ன் நாட்டின் பார்சிலோனா நகரில் ஆரம்பமான நவீன இலத்திரனியல்...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...