யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!!
எம் மூவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு சுமந்திரன் அவர்கள் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும்...
மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!
ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
யாழில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி, பெருமளவு மக்கள் பங்கேற்பு.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்று (16/03) இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பெருமளவான மக்கள் பங்குபற்றியிருந்தனர். >> இலங்கை...
அமைச்சர் மனோகணேசன் துரித நடவடிக்கை, மன்னார் நீதிபதியின் அதிரடி ஆணை.
உடைக்கப்பட்ட திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கு, இன்று மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரால், மேலதிக நீதிவானின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலய அலங்கார வளைவை பிடுங்கி எறிந்த சில கத்தோலிக்க மக்கள்
காவல்துறை, நீதிமன்றங்கள் இருக்கும்போது, வளைவை அகற்றுவதற்குரிய அதிகாரம் சாதாரண மக்களுக்கு இல்லை என்பதே உண்மையாகும்.
ஹர்தாலினால் முடங்கியது வடமாகாணம், கிளிநொச்சி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
வட மாகாணத்தில் இன்று ஹர்த்தால், கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
வழமையான வடமாகாண செயற்பாடுகள் முற்றாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் மனித புதைகுழியில் 146 நாட்களில் 323 மனித எச்சங்கள்
இதுவரை 323 வரையிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 28 சிறுவர்களுடைய மனித எச்சங்களும் உள்ளடங்கும்.
EPRLFஐ மன்னிக்கலாம், சைக்கிள் சற்று இறங்கி வர வேண்டும் – C.V.விக்னேஸ்வரன்
தேர்தல் நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதல்வரின் நகர்வுகளை மக்கள் நன்றாகவே அவதனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...