தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'வணக்கம்' என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக...

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை – உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (09/01) தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு,...

பொங்கல் தினத்தை விடுமுறையாக அறிவித்தது வெர்ஜினியா மாநில அரசு

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநில அரசு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம்...

பிலிப்பைன்ஸில் சூறாவளி0 100 பேர் பலி, பலரைக் காணவில்லை

தென் பிலிப்பைன்ஸில்​ 'டெம்பின்' புயலால் ஏற்பட்டுள்ள ​கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன்,...

1200kg போதைவஸ்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா காவல்துறை

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஜெரால்டோன் நகருக்கு அண்மையில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட 1200kg நிறையுடைய மெத்தம்பெட்டமைன் (methamphetamine) வகை போதைவஸ்தை...

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த...

ரஷ்யாவில் நடைபெறவிருந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்த அமெரிக்கா

அமெரிக்காவின் CIA அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெறவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்புப்...

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 47 வயதாகும் ராகுல் காந்தி, கடந்த 19 வருடங்களாக அவரது...

ISக்கு எதிரான போர் முடிந்து விட்டது – ஈராக்

சிரியாவில் IS பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்த 2 நாட்களின் பின்னர், IS பயங்கரவாதிகளுக்கு எதிரான...

லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ

கடும் புகைமூட்டத்துடன் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ, மிக வேகமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள பெல்-ஏர்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow