தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘வணக்கம்’ என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார்.​

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிய பங்கைளிப்பை நினைவுப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்ட மே, தமிழ் சமூகத்தை வாழ்த்தியுள்ளார்.

Latest articles

Similar articles