அமெரிக்க அதிபரை விசாரனை செய்யும் நீதித்துறை

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பை, நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ராபர்ட் மியுலர் விசாரனை செய்யவுள்ளார். கடந்த...

அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை...

துருக்கி விமான விபத்து, உயிர் தப்பிய 162 பயணிகள்

Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'gqssLvtLRCZvnTpxXXROkw',sig:'jQlHivRSQ8K0fFfyx6iUwFbiIKZmHNETvDLbIiMMZco=',w:'594px',h:'389px',items:'904847398',caption: true ,tld:'com.au',is360: false })}); வட துருக்கியில் 162 பயணிகளுடன் தரையிறங்கிய விமானம் ஓன்று, ஓடுபாதையை...

தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'வணக்கம்' என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக...

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை – உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (09/01) தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு,...

பொங்கல் தினத்தை விடுமுறையாக அறிவித்தது வெர்ஜினியா மாநில அரசு

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநில அரசு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம்...

பிலிப்பைன்ஸில் சூறாவளி0 100 பேர் பலி, பலரைக் காணவில்லை

தென் பிலிப்பைன்ஸில்​ 'டெம்பின்' புயலால் ஏற்பட்டுள்ள ​கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதுடன்,...

1200kg போதைவஸ்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா காவல்துறை

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஜெரால்டோன் நகருக்கு அண்மையில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட 1200kg நிறையுடைய மெத்தம்பெட்டமைன் (methamphetamine) வகை போதைவஸ்தை...

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த...

ரஷ்யாவில் நடைபெறவிருந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்த அமெரிக்கா

அமெரிக்காவின் CIA அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெறவிருந்த பாரிய பயங்கரவாதத் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்புப்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow