தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது...

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 47 வயதாகும் ராகுல் காந்தி, கடந்த 19 வருடங்களாக அவரது...

ISக்கு எதிரான போர் முடிந்து விட்டது – ஈராக்

சிரியாவில் IS பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்த 2 நாட்களின் பின்னர், IS பயங்கரவாதிகளுக்கு எதிரான...

லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ

கடும் புகைமூட்டத்துடன் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ, மிக வேகமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள பெல்-ஏர்...

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் – டொனால்ட் ட்ரம்ப்

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். நீண்ட...

டொனால்ட் ட்ரம்ப் விதித்த பயணத் தடை உத்தரவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாட்டு மக்கள் அமெரிக்க வருவதற்கான தடையின் மீதான...

ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன?

​ஒகி புயலின் போது கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இந்திய கடற்படையினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக...

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி

வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் போட்டியிடுவதாக...

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் – டொனால்ட் டிரம்ப்

அண்மையில் ட்விட்டர் தளத்தில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்ததை, இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே...

மக்களுக்கு அருகில் திடீரென வந்த திமிங்கிலம்

ஆஸ்திரேலியாவின் தஸ்மேனியா மாநிலத்திலுள்ள கிங்ஸ்டன் கடற்கரைக்கு அருகில் பாரிய திமிங்கிலம் ஒன்று வந்துள்ளது. இதன்போது பலர் அக்கடலில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்கள்....

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow