கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

இன்று (21/04) இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளின் எதிரொலியாக, இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பயண நேரத்திலிருந்து குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு சமூகமளிக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளனர்.

Latest articles

Similar articles