புதினம்
National news
கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்
புதினம் -
பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Local news
இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர்
புதினம் -
நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
World News
கேரளா வெள்ளம் 407 பேர் உயிரிழப்பு
புதினம் -
கேரள மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி, வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது.
Mobile and Tablets
Samsung Galaxy Note 9
புதினம் -
சம்சுங் நிறுவனத்தால் அண்மையில் காலக்ஸி நோட் 9 தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. கைத்தொலைபேசிப் பாவனையாளர்களில் காலக்ஸி நோட் பாவனையாளர்கள் பலர் உள்ளனர். இம்முறை தனித்துவமான 'S-Pen' இனைக் கொண்டுள்ள காலக்ஸி நோட் 9 தொலைபேசி, மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 6.4" திரையுடன், மேம்படுத்தப்பட்ட கேமரா (12 MP, f/1.5-2.4, 26mm, 1/2.55", 1.4µm, dual...
World News
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
புதினம் -
வாஜ்பாயின் அனுமதியுடன், அப்துல் கலாம் தலைமையில் 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
Local news
வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது – இராணுவத் தளபதி
புதினம் -
வடபகுதியில் 16,000 ஏக்கர் நிலத்திலும், கிழக்கில் 3000 ஏக்கர் நிலத்திலும், படையினர் நிலை கொண்டுள்ளனர் என இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Local news
இன்று மடு மாதா வருடாந்த உற்சவம்
புதினம் -
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமான மடு மாதாவின் வருடாந்த உற்சவ தினம் இன்றாகும் (15/08). இன்று இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்து மடு அன்னையின் அருளைப் பெற்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கா மற்றும் பல அரசியல் தலைவர்கள் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
World News
இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்
புதினம் -
1960ல் கட்டப்பட்ட இந்த மொரண்டி பாலம் இடிந்து விழுந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.
Local news
முல்லைத்தீவு நாயாறில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு
புதினம் -
படிப்படியாக சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு, இப்பொழுது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் இடம்பெறுவதுதான் தாங்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
Local news
மாணவனின் உயிரைப் பறித்த கோல் கம்பம்
புதினம் -
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மீது கோல் (goal) கம்பம் விழுந்ததில் காயமடைந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரப் (2020) பிரிவில் கல்வி பயிலும் மதியமுதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு துடுப்பாட்ட வீரருமாவார்.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
