புதினம்
Tamil Nadu News
பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி
புதினம் -
பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது.
Local news
வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மினிற்கு எதிராக போராட்டம்
புதினம் -
வடபகுதி முஸ்லிம்கள் குறித்து அஸ்மின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
World News
மெக்சிகோவில் 12 வருடங்களில் 2 லட்சம் பேர் கொலை
புதினம் -
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒரு அதிகாரி, "இவ்வாறு இடம்பெறும் பெரும் கொலைகளால் மெக்சிகோ நாடே சுடுகாடாக மாறி வருகிறது" என்றார்.
Local news
வடமாகாண முதலமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்
புதினம் -
வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (07/09) முன்னிலையாகியுள்ளார்.
Local news
காயமடைந்த கண்ணிவெடி அகற்றும் உறுப்பினர் மரணம்
புதினம் -
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த எஸ்.நிதர்சன் (25) என்ற உறுப்பினரும் சிகிச்சை பலனின்றி நேற்று (05/09) உயிரிழந்துள்ளார்.
World News
ஜப்பான் புயலால் 11 பேர் உயிரிழப்பு 200 பேர் காயம்
புதினம் -
'ஜெபி' என பெயரிடப்பட்ட இந்த சூறாவளி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக சக்திவாய்ந்த என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
World News
10 லட்சம் உய்கூர் முஸ்லிம்களை சீனா கைதுசெய்துள்ளதாக ஐ.நா குற்றசாட்டு
புதினம் -
காரணங்களின்றி, சட்டபூர்வமற்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் மக்கள் கைது செய்யப்படுவதை சீன நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Local news
முல்லைத்தீவிற்கு புத்தர் சிலையுடன் வந்த பிக்குகள், பின்புலத்தில் யார்?
புதினம் -
பிக்குகள் எவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu News
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என முழக்கமிட்ட சோபியாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
புதினம் -
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்யும்போது, விமானத்தில் இருந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!” என குரல் எழுப்பினார். இதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சோபியா, நீதிமன்ற...
World News
மியான்மார் மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு
புதினம் -
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடந்த கண்மூடித்தனமான படுகொலைகள், குழந்தைகள் மீதான கடும் தாக்குதல்கள், கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்கள், எரிக்கப்பட்ட கிராமங்கள் என்பன சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்போது மிகக்கடுமையான குற்றங்கள் என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட மியான்மார் இராணுவத்தை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
