புதினம்

மகிந்த ஆட்சிக்காலத்தில் 10,000 பில்லியன் ரூபாய் மாயம் – ரணில்

கடந்த மகிந்த ஆட்சிக்காலத்தில், 2008 முதல் 2015 வரையான காலப்பகுதியில் 10,000 பில்லியன் ரூபா மாயமாகியுள்ளது. இந்த 10,000 பில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்ததென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார். இதில் அதிமாக ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4000 பில்லியன் ரூபா, நிதிச் சபையின் அனுமதியின்றி...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தள முகவரி www.elections.gov.lk என என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இலங்கை தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள், முடிவுகள் என பல விடயங்களை இந்த இணையத் தளத்தில் பார்வையிடமுடியும். www.elections.gov.lk  

பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்

நேற்றிரவு (08/01) பளையில் இனம்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைத்துள்ளார். மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலக்கானவராவார். குறிப்பிட்ட சில மாதங்களில் பளைப் பிரதேசத்தில் இடம்பெறும் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை காவல்துறையினர்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது...

ஆஷஸ் தொடர், மீண்டும் ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4:0 என்றரீதியில் கைப்பற்றியுள்ளது. Embed from Getty Imageswindow.gie=window.gie||function(c){(gie.q=gie.q||).push(c)};gie(function(){gie.widgets.load({id:'fACCVzpIRn1bk5zyBKeAEQ',sig:'0FYDxf-czoxZHhguxWCKKAfPX_rK7cpEflShvM0yCg4=',w:'594px',h:'396px',items:'902389806',caption: true ,tld:'in',is360: false })}); நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி...

பொங்கல் தினத்தை விடுமுறையாக அறிவித்தது வெர்ஜினியா மாநில அரசு

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநில அரசு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் திகதி பொங்கல் விடுமுறை நாளாக இருக்கும். https://www.youtube.com/watch?v=pIrzsrWXeyg  

அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் – முதல்வர் எடப்பாடி

ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கியவுடன் அவர் மீதான விமர்சனங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக மறைமுகமாகவும், அதிமுக போன்ற கட்சிகள் நேரடியாகவும் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க...

இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03/01) மாலை விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார். இலங்கை மத்திய வங்கி பிணை முறியால், அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி...

ரஜினியின் அரசியல் பிரவேசம்

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அரசியல் பிரவேசம், அதுவும் ‘ஆன்மீக அரசியல்’ பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளன்று உறுதிப்படுத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். கூடவே, வரவிருக்கும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து...

FIFA கால்­பந்­தாட்ட வெற்றிக் கிண்ணம் இலங்கை வருகிறது

FIFA கால்­பந்­தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதல் முறை­யாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ளது. உலக மக்கள் கண்டுகளிக்கும்வகையில் இந்த வெற்றிக் கிண்ணம் 23 நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­ட­வுள்­ள­து. இதில் முதல் நாடாக இலங்கை இடம்பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும். 2018, ஜூன் மாதம் 14ம் திகதி மொஸ்க்கோவில் ஆரம்பமாகும் உலக கிண்ண முதல்...

12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

​தமிழ் தேசியத்தின் சிறந்ததொரு நேர்மையான அரசியல் தலைவராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மட்டக்களப்பில், 2005ம் ஆண்டு 24ம் திகதி நள்ளிரவு நத்தார் திருப்பலியின்போது, இலங்கை அரசின் கைக்கூலிக்களால் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியத்திற்கு அன்னார் ஆற்றிய சேவைகளை மதித்து, தமிழீழ விடுத்தலைப் புலிகள் 'மாமனிதர்' விருது...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img