புதினம்

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

அண்மைக்காலமாக வடக்கு இலங்கை, கேரள கஞ்சா கடத்தலுக்கான கேந்திர நிலையமாக மாறி வருகின்றது.

விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த வருடம் (2016) அக்டோபர் மாதம் இனம்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஊவா மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்காலில் மண்டியிடச் செய்ததாக கூறப்படும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக பதுளை காவல் நிலையத்தில் சட்டத்தரணியூடாக இன்று காலை சரணடைந்தார் என இலங்கை காவல்துறை பேச்சாளர் SP.ருவான் குணசேகரா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முதலமைச்சர் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு பிணை வழங்கி...

‘சுராங்கனி, சுராங்கனி’ பாடல் புகழ் A.E.மனோகரன் காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற 'பொப்' பாடகர்களில் ஒருவரான A.E.மனோகரன் சென்னையில் காலமானார்.

சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்தடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பை ஏற்று,  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ ஷியன் லூங் இன்று (22/01) மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் ...

அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீடிக்க பிரதிநிதிகள் அவையில் 230 வாக்குகள் ஆதரவாகவும், 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், செனட் சபையில் 50 வாக்குகள் எதிராகவும் 49 வாக்குகள் ஆதரவாகவும் இருந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றம்...

ஆசனப் பட்டிகள் மற்றும் காற்று பைகள் (Air bag) அற்ற வாகனங்களுக்கு இறக்குமதி தடை

வாகனத்தில் பயணிப்போரின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்ட ஆசனப் பட்டிகள் (சீற் பெல்ட்) மற்றும் காற்று பைகள் (Air bag) கொண்ட வாகனங்களை மட்டுமே எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல் இறக்குமதி செய்ய முடியமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. வாகனத்தில் ஆசனப் பட்டிகள் (சீட் பெல்ட்) மற்றும் காற்று பைகள் (Air bag) எவ்வளவு முக்கியம் என்பதை...

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி

​ஆஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது. துடுப்பாட்டம் - ஆஸ்திரேலியா (f)பின்ச் - 106 S.மார்ஷ் - 36 பந்து வீச்சு - இங்கிலாந்து ரூட் - 2 விக்கெட்டுக்கள் ரஷீட் - 2 விக்கெட்டுக்கள் துடுப்பாட்டம்...

மின்சாரசபை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிட.ப்பட்டது

பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம், மின்சக்தி அமைச்சின் செயலாளருடன் இன்று (18/01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே – பிரதமர்

நாங்கள் அதிகாரத்திற்கு வந்தது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கே, கட்சி பேதமின்றி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18/01) வௌியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிணைமுறி மோசடி...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img