பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம், மின்சக்தி அமைச்சின் செயலாளருடன் இன்று (18/01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப் போராட்டம், மின்சக்தி அமைச்சின் செயலாளருடன் இன்று (18/01) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கைவிடப்பட்டுள்ளது.