Mullaitivu
Local news
முல்லைத்தீவு நாயாறில் தமிழ் மீனவர்களது வாடிக்கு தீ வைப்பு
படிப்படியாக சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியேற்றும் இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு, இப்பொழுது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் இடம்பெறுவதுதான் தாங்க முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
Local news
முள்ளியவளை காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்களுடன் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுப்பகுதியில் தலையில் சுடப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை முதலாம் வட்டாரத்தினைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (22) எனும் இளைஞரே...
Local news
க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி
மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?
Local news
365 நாட்களாக தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம்
முல்லைத்தீவில் நடைபெறும் காணாமல் போனோரின் கவனயீர்ப்புப் போராட்டம் 365 நாட்களை தாண்டி செல்கிறது. இதுவரை எந்த ஒரு தமிழ் அரசியல் பிரமுகர்களோ அல்லது அரச பிரதிநிதிகளோ பொறுப்பான...
Local news
வறுமை கூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம்
2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டில் 18.2% வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து, வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது. 12.7% பதிவுடன் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம்...
Local news
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை விநியோகித்த கும்பல் கைது
முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை கைப்பேசிகளில் பதிவேற்றிக் கொடுத்த கும்பலை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினியில்...