பாரிஸ் அழகுக் கலைப் போட்டியில் இலங்கைப் பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார்

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச அழகுக் கலைப் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த கயல்விழி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சர்வதேச அரங்கில், அழகுக் கலைப் போட்டியில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles