நான்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான,
– அனுர பிரியதர்ஷன யாப்பா
– சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
– சமிந்த வீரக்கொடி
– ஜெயரட்ன ஹேரத் ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

மேற்படி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக பாராளுமன்றில் செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles