குரங்கணி ​ ​காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவிப்பு

​தேனி மாவட்டம் போடி ​​குரங்கணி ​​காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்க​லைத் தெரிவித்துள்ளார். ​

இதேவேளை, இந்தி​ ​காங்கிரஸ் ​கட்சியின் ​தலைவர் ராகுல் காந்தி​யும்​ தனது​ இரங்க​லைத் தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய இறைவனை​ப்​ பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles