யாழ்ப்பாண தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றுள்ளது.

செல்லுபடியான 23,631 வாக்குகளில், 9,066 (41.46%) வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி 2,582 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles