பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைக் கைது செய்க

கொழும்பு மாநகர எல்லை மற்றும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­களில் பொது இடங்­களில் குப்பை மற்றும் கழி­வு­களைக் கொட்டும் பொது­மக்­களைக் கைது செய்­யு­மாறு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர்  பைஸர் முஸ்­தபா காவல்துறையினருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.  
 
மேலும், இது­வரை வீதி­யோ­ரங்­களில்  அகற்­றப்­ப­டாமல் குவிந்­தி­ருக்கும்  குப்பை­களை உடனடியாக அகற்­று­மாறும் கொழும்பு மாநகர சபை ஊழி­யர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.
 

காணொளி

Latest articles

Similar articles