பேருந்தில் கைக்குண்டு வெடித்ததில் 12 படையினர் உட்பட 19 பேர் காயம்

தியத்தலாவ பிரதேசத்தில் பேருந்தில் கைக்குண்டு ஓன்று வெடித்ததில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஏழு இராணுவத்தினரும், ஐந்து விமானப்படையினரும் அடங்குவர். இச்செய்தியினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெடிப்பு இடம்பெற்ற பேருந்தும் எரிந்து நாசமாகியுள்ளது.

Diyatalawa bus grenade explosion

Latest articles

Similar articles