நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது

பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள்...

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. ஒரு மாத காலமாகியும் போதியளவு...

இதுவரையில் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு செல்ல முயன்ற 399பேர் கைது

கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர்...

எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள்...

தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் இரண்டாம் கட்ட பொருட்களை...

அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த இலங்கை தூதுவர்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும்...

தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார்

இலங்கையின் பிரபல தொழிலதிபரும், பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி...

50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவசர உணவு மற்றும் மருத்துவ...

16 உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது

இலங்கை வர்த்தக அமைச்சினால் பினவரும் 16 வகையான உணவுப் பொருட்களும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது. 1.சம்பா அரிசி 2.நாட்டரிசி 3.பச்சை அரிசி 4.சீனி 5.பருப்பு 6.கோதுமை...

டெங்கு ஒழிப்பு வாரம் ஜீன் 15 முதல் 21 வரை

அதிகளவில் பரவிவரும் டெங்கு நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இம்மாதம் 15 முதல் 21 வரை...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow