கோத்தபாய ராஜபக்ச செய்த குற்றங்களைப் பட்டியலிடும் மங்கள

குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மைக் காப்பதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிடுகிறார் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டினார்.

தொடரும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழப்பு, 19 மாவட்டங்கள் பாதிப்பு

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4432 குடும்பங்களைச் சேர்ந்த 52380 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வடபகுதியில் வரும் சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் பகல் நேரத்தில் மின்தடை

சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.

வட மாகாண முத­ல­மைச்­சர் இர­ணை­தீ­விற்கு வியஜம்

வட மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தலைமையிலான குழு ஓன்று இர­ணை­தீ­விற்கு விஜயம் செய்துள்ளது.

நீர்­வேலியில் கோவி­ல் மண்­ட­பத்­தில் இருவர் மீது வாள்­வெட்டு

நான்கு ஈரு­ருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர்.

131 பேருடன் ஆஸ்திரேலியா செல்லவிருந்த கப்பல் இடைமறிப்பு

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வரும் எவருக்கும் அகதி அந்தஸ்து கொடுப்பதில்லை என்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை, நாவலப்பிட்டி நகரில் கடும் வெள்ளம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !!

இலங்கையில் பெருமளவு இளவயது ( 35 வயதிற்கும் குறைவான ) முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow