வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு ஓன்று இரணைதீவிற்கு விஜயம் செய்துள்ளது.
எதுவித அடிப்படை வசதிகளுமின்றி இரணைதீவில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் கழிப்பறை வசதிகளை அமைத்துக்கொடுக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு அங்கு வியஜம் செய்துள்ளது என அறிய முடிகிறது.